தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு: புதிய குழுவை அமைத்த மு.க. ஸ்டாலின்
கடந்த ஆண்டு, 2025 ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில், மாநிலங்களின் உண்மையான உரிமைகளை பாதுகாக்கவும், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்தவும், இந்திய அரசின் உத்தரவுகள் மற்றும் நடைமுறையில் உள்ள சட்டங்களை ஆய்வு செய்து மறுமதிப்பீடு…
