அரசு பள்ளி மாணவி முதலிடம்…உயர்கல்விக்கு அரசு உதவி வேண்டும் என வேண்டுகோள்
சீர்காழி அருகே 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளிகள் அளவில் முதலிடம் பிடித்த மாணவி, தனது உயர்கல்விக்காக அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள காடாக்குடி கிராமத்தைச் சேர்ந்த கணபதி என்பவரின்…
