வேலூரில் பெண் தலைமைக் காவலர் குத்திக்கொலை – குடும்பத் தகராறில் கணவர் வெறிச்செயல்..?
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்த தாமரைச்செல்வி, பணி முடிந்து வீடு திரும்பியபோது ஏற்பட்ட குடும்பத் தகராறில் அவரது கணவர்…
