“வேட்டையை தொடங்கிய தமிழ்நாடு போலீஸ்: நடுங்கும் போதைப்பொருள் நெட்வொர்க்!”
மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் போதைப் பொருள் தடுப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக உணவு திருவிழா நடைபெற்றது. இதில் சென்னை…
