இனி ‘நோ’ செல்போன்.. ஒன்லி முருகன் தரிசனம்! திருச்செந்தூரில் இன்று முதல் கெடுபிடி ஆரம்பம்!
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும் சிறந்த சுற்றுலாத் தலமாகவும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற மதுரை…
