15 வயது வைபவ் சூர்யவன்ஷியின் கண்ணீர் கதை..! திறமை மிளிர்ந்தும் கைவிட்ட அதிர்ஷ்டம்..!
ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் சுவாரஸ்யமான கதைகளில் ஒன்றை, வைபவ் சூர்யவன்ஷியின் வியத்தகு எழுச்சி மூலம் இத்தொடர் உருவாக்கியுள்ளது. வெறும் 15 வயதே ஆன வைபவ், இத்தொடரின் முக்கிய வீரர்களில் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். ஐபிஎல்-இல் ‘ராஜஸ்தான் ராயல்ஸ்’ அணிக்காக விளையாடும்…
