தடையை உடைத்த தாரகை! மேடையில் கணவருக்காக உருகிய ஸ்ருதி ரங்கராஜ்! இணையத்தை கலக்கும் எமோஷனல் ஸ்பீச்!
வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான ஸ்ருதி ரங்கராஜ், கோயம்புத்தூரில் நடைபெற்ற பெண்களுக்கான சிறப்பு விருது வழங்கும் விழாவில் சிறந்த தொழில் சாதனையாளருக்கான விருதைப் பெற்றுக் கௌரவிக்கப்பட்டார். இந்த விழாவில் அவர் நிகழ்த்திய உருக்கமான பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.…
