“உயிரோடு விளையாடும் ஹோட்டல்கள்! குன்னூரில் குழந்தைக்குக் கொடுத்த பொங்கலில் கரப்பான்பூச்சி… கொதித்தெழுந்த தந்தை!”
நீலகிரி மாவட்டம் குன்னூரில், பேருந்து நிலையம் அருகே மையப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் உணவகத்தில், குழந்தையுடன் உணவு உட்கொண்டபோது பொங்கலில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்த சம்பவம்…
