டெல்லி மாளிகையில் தமிழ் மணம்! 13 பேருக்கு பத்ம விருதுகள்… உலக அரங்கில் கெத்து காட்டிய தமிழ்நாடு!”
டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. பல்வேறு துறைகளில் சிறப்பான சாதனைகள் புரிந்தவர்களுக்கு பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கௌரவித்து வருகிறார்.…
