பெற்றோரை கொன்று ரத்தக் கறையை துடைத்த மகள்! பெங்களூரு அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த நள்ளிரவு கொடூரம்!
பெங்களூருவில் பெற்றோர் மற்றும் தங்கையை, மூத்த மகள் தனது காதலனுடன் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் பின்னணி விவரங்கள் வெளியாகியுள்ளன. கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் அருகே உள்ள சீகேஹள்ளி பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இந்த கொலைச்…
