“அவருக்காக மட்டும்தான் வந்தேன்!” – கோவில்பட்டியில் லெஜெண்ட் சரவணன் கொடுத்த மாஸ் என்ட்ரி! திக்குமுக்காடிய தூத்துக்குடி!
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் புனரமைக்கப்பட்ட காமராஜர் திருவுருவச் சிலை திறப்பு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் தொழிலதிபரும், திரைப்பட நடிகருமான லெஜெண்ட் சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.…
