‘‘படிப்பும் பதவியும் வேஷம்.. மூளையில் இன்னும் குப்பை!’’ – ஐடி கர்ப்பிணியை பலியாக்கிய குடும்பத்தின் விபரீத முடிவு!
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே உள்ள தலைவாய்ப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவரின் மனைவி சசிகலா, 32 வயதுடைய அவர் தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர் ஆவார். அவருக்கு ஏற்கனவே ஆறு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது இரண்டாவது…
