“கள்ளக்காதலி வெளியே போனதும்.. 3 வயது குழந்தை மீது கள்ளக்காதலன் வெறி..! மயிலாடுதுறையை உலுக்கிய கொடூர சம்பவம்!”
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா ஆலவேலி கிராமத்தைச் சேர்ந்த கனிவண்ணன் – கவிப்பிரியா தம்பதியரின் குடும்பத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனிவண்ணன் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். ஒரே தெருவைச் சேர்ந்த கனிவண்ணனும் கவிப்பிரியாவும் காதலித்து, கடந்த…
