வண்ண விளக்குகள்.. வாண வேடிக்கை.. ஆந்திராவை உலுக்கிய ‘தவளை’ கல்யாண வைபோகம்!
ஆந்திரப் பிரதேசத்தில் கடும் வெயில் மற்றும் வறட்சி நிலை நீடித்து வரும் நிலையில், நல்ல மழை பொழிய வேண்டி கிராம மக்கள் தவளைகளுக்கு பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து வைத்துள்ள வினோத நிகழ்வு அரங்கேறியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்…
