மருத்துவத்துறைக்கே களங்கம்..! கிரிமினல்களுடன் சிண்டிகேட்..! சிவகங்கையை உலுக்கும் டாக்டர் மார்கண்டன்..!
“மக்களின் உயிர் காக்க வேண்டிய புனிதமான மருத்துவத் தொழிலா… அல்லது ஏழை எளிய மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடித்து, ஆட்டம் போடும் கிரிமினல் கூடாரமா?” என்கிற விவாதம் வெடித்துக் கிளம்பியுள்ளது. சிவகங்கை மாவட்டம் முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரங்கேறி வரும்…
