தர்மபுரியை உலுக்கிய 7 வயது சிறுவன் கொலை வழக்கு… குற்றவாளிக்கு இரட்டை தூக்கு; பரபரப்பு தீர்ப்பு!
தர்மபுரி அருகே, கடந்த 2023ஆம் ஆண்டு ஏழு வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், இன்று தர்மபுரி போக்சோ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. தர்மபுரி அருகே உள்ள காட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஏழு வயது…
