அடிச்சான் பாரு கோர்ட் ஆர்டர்! ஒரே நாளில் 54 பேருக்கு சீட்டு கிழிந்தது! கோவை மாநகராட்சி பகீர் பின்னணி!
கோவை மாநகராட்சியில் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களை பணி நீக்கம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில், அப்போதைய உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் பொறுப்புக் காலத்தில், கோவை மாநகராட்சியில்…
