“பல ஆண்டுகளாக புகார்… ஒரு நாள் நடந்த பேரழிவு! 5 பேரை பலிகொண்ட அமோனியா கசிவு!”
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் அமைந்துள்ள செயின்ட் பீட்டர்ஸ் பவுல் கடல் உணவு பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் நிறுவனம், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் இயங்கி வரும் இந்த தொழிற்சாலையில்,…
