“ஒரு நிமிஷம் பார்க்காம விட்டா இவ்வளவு பெரிய ஆபத்தா? ஷாக்கிங் நியூஸ்!”
காரைக்காலில் உள்ள ஒரு மருந்தகத்தில் காலாவதியான பால் பவுடர் விற்பனை செய்யப்பட்டதாகவும், அதனை குடித்த 6 வயது சிறுமி வாந்தி மற்றும் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்த தம்பதியரான…
