“RDO முன்னிலையில் திறக்கப்பட்ட கல்லறை! 5 வயது மகளின் மரணத்திற்கு நீதி கேட்டுப் போராடும் பெற்றோர்!”
சென்னை அம்பத்தூரில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிரிழந்த 5 வயது சிறுமியின் உடல், மருத்துவ அலட்சியம் மற்றும் தவறான சிகிச்சை குறித்த சந்தேகத்தின் பேரில், 8 மாதங்களுக்குப் பிறகு தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. சென்னை…
