வழுக்கி விழுந்ததாக நாடகம்.. பிரேத பரிசோதனையில் சிக்கிய மனைவி: சாத்தூர் கத்திக்குத்து கொலையின் பின்னணி..!
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள சங்கராபுரத்தில், மதுபோதையில் அடிக்கடி குடும்பத் தகராறில் ஈடுபட்டு வந்த கணவனை, அவரது மனைவி கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாத்தூர் அருகே உள்ள சங்கராபுரத்தைச் சேர்ந்தவர் 34 வயதான…
