கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து.. அப்பளம் போல் நொறுங்கிய பேருந்து.. 6 பேர் ரத்த வெள்ளத்தில் பலி!
தெலுங்கானா மாநிலம் தலைநகர் ஐதராபாத்தில் இருந்து விஜயவாடா நோக்கி தனியார் சொகுசு பேருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்தது. பேருந்து அதிகாலை 4 மணியளவில் கொடட் மண்டல்…
