100-க்கு 101 மார்க்.. திகைத்துப் போன கல்வித்துறை! கடைசியில் அம்பலமான அதிர்ச்சி உண்மை!
தமிழகத்தில் நடைபெற்ற 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் ஏற்பட்ட விசித்திரமான குளறுபடி, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரையும் அவரது குடும்பத்தினரையும் அதிர்ச்சியிலும் மன உளைச்சலிலும் ஆழ்த்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும்…
