நிமிட இடைவெளியில் பிரிந்த இரு உயிர்கள்… வத்தலகுண்டை உலுக்கிய நிஜக் காதல் கதை!
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே வயது முதிர்ந்த தம்பதியினர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வாழ்நாள் முழுவதும் இணைந்து வாழ்ந்த தம்பதியினர், மரணத்திலும் ஒன்றாக இணைந்த இந்த நிகழ்வு அனைவரையும் உருக்கச் செய்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு…
