விபத்தா? தற்கொலையா? ஆவடி அருகே ஓடும் ரயிலில் இருந்து விழுந்து பலியான வாலிபர்
ஆவடி ரயில் நிலையம் அருகே ஓடும் ரயிலில் இருந்து 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னையை அடுத்த ஆவடி பகுதியில், திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் பயணித்த 30 வயது…
