“விளம்பரத்திற்காக இழிவான பேச்சா? கொதித்தெழுந்த அங்கன்வாடி ஊழியர்கள்..
சமூக வலைதளங்களில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் குறித்து அவதூறாகவும் இழிவாகவும் கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறப்படும் யூடியூபர் கௌசல்யாவை உடனடியாகக் கைது செய்யக் கோரி, தமிழ்நாடு முழுவதும்…
