“விளம்பரத்திற்காக இழிவான பேச்சா? கொதித்தெழுந்த அங்கன்வாடி ஊழியர்கள்..
சமூக வலைதளங்களில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் குறித்து அவதூறாகவும் இழிவாகவும் கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறப்படும் யூடியூபர் கௌசல்யாவை உடனடியாகக் கைது செய்யக் கோரி, தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். யூடியூபர் கௌசல்யா, வாட்ஸ்ஆப்,…
