“கிலோ அரிசி ₹300? தமிழ்நாட்டை மிரட்டும் பேராபத்து! பின்னணியில் இருக்கும் அதிரடி அரசியல்!”
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகத்தாது அணையை கட்டினால், எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் ஒரு கிலோ அரிசியின் விலை ரூ.300 வரை உயரக்கூடும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார். “மேகத்தாது அணையைத் தடுப்போம்… காவிரி ஆற்றைக் காப்போம்” என்ற…
