பாட்டி வீட்டில் நடந்த கொடூரம்? சிறுவன் முகிலன் மரணத்திற்கு நரபலி காரணமா?
பேரணாம்பட்டு அருகே உள்ள மேல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் ஆஷா ஆகியோர் திருமணமாகி இருந்தாலும், கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. சமீப காலமாகவே அவர்கள் மீண்டும் ஒன்றாக வாழத் தொடங்கியிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களுடைய ஆறு…
