“போன் சுவிட்ச் ஆஃப்.. ஆபீஸ் பூட்டு.. நள்ளிரவில் நடுத்தெருவுக்கு வந்த மணலி மக்கள்: மின்வாரிய அலட்சியத்தால் வெடித்த போராட்டம்!
சென்னை அடுத்த மணலி பகுதியில் இரவு நேரங்களில் தொடர்ந்து மின்தடை ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மணலி பகுதியில் கடந்த ஒரு வார காலமாக இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் கடுமையாக…
