“போக்சோ வழக்கில் அதிரடி கைது – தவெக பிரமுகர் மீது குற்றச்சாட்டு!”
மதுரை மாவட்டம் கீழமாத்தூர் கிராமத்தில், நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலின்படி, பழனியை சேர்ந்த உத்தப்பணி என்பவரின் மகன் கண்ணன், தவெக பிரமுகராக அறியப்படுபவரும்,…
