சம்பளம் தராததால் ஆத்திரம்..! ஜேசிபி மீது நாட்டு வெடிகுண்டு வீசிய தொழிலாளி..!
புதுச்சேரியில் சம்பளம் தர மறுத்த உரிமையாளருக்கு சொந்தமான ஜேசிபி இயந்திரம் மீது மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
