உயிரைக் காப்பாற்ற சென்ற 108 ஆம்புலன்ஸே விபத்தில் சிக்கியது! மூதாட்டி உயிரிழப்பு!
பல்லடம் அருகே 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் கவிழ்ந்த விபத்தில், சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மூவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியைச் சேர்ந்த லட்சுமி (70),…
