“போட்டோ எடுக்க புக் செய்த பெண்! நம்பிப்போன இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. கோவையை உலுக்கிய இன்ஸ்டாகிராம் மரணப் பொறி!”
கோவையில் ரயில் விபத்தில் உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட 24 வயதான புகைப்படக் கலைஞர் பிரவீண், திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பது காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் போட்டோ ஷூட் ஆர்டர் இருப்பதாக நம்பவைத்து வரவழைத்து, பின்னர் அவரைக் கொலை…
