“கொழுந்துவிட்ட தீ… வெடித்த சிலிண்டர்! நெற்குன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்திய தீ விபத்து!”
சென்னை கோயம்பேடு அருகே உள்ள நெற்குன்றம் பகுதியில் செயல்பட்டு வரும் மரப்பொருள் நிறுவனத்தில் இன்று திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. நிறுவனத்தில் மரப்பலகைகள், மரக்கதவுகள் உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் அதிக அளவில் இருந்ததால், தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.…
