“3-வது மாடி பால்கனியில் காத்திருந்த எமன்… சென்னை ஹவுசிங் போர்டு குடியிருப்பில் நடந்த கொடூரம்!”
சென்னை தேனாம்பேட்டை எஸ்.எம். நகர் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில், துணிகளை காயவைக்கச் சென்ற பெண் ஒருவர், தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததால் மூன்றாவது மாடியிலிருந்து கீழே தவறி விழுந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சென்னை தேனாம்பேட்டை…
