“எங்க உழைப்பு கார்ப்பரேட்டுக்கா?” – தமிழக அரசை உலுக்கும் தூய்மைப் பணியாளர்களின் பேரணி!
தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை பொது–தனியார் பங்களிப்பு (PPP) முறையில் தனியாருக்கு மாற்றும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தூய்மைப் பணியாளர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.…
