விபத்தா? விதிமீறலா? லக்னோவில் 11 உயிர்களைப் பலிவாங்கிய கோரத் தீ!
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ அருகே உள்ள புராணியா கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும், தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக கட்டிடத்தின் மேல்தளங்களில் இருந்து கீழே குதித்த…
