“நண்பனுக்காக நின்ற பிளஸ் 2 மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்! சென்னை திருவொற்றியூர் கொலையில் 12 சிறார்கள் கூண்டோடு கைது!”
சென்னை திருவொற்றியூரில் அரசு பள்ளி பிளஸ் 2 மாணவன் தனுஷ் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 12 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 11…
