“5 வெறிநாய்கள்.. 7 மூட்டை தபால்கள்! 4 வருட ரகசியத்தை உடைத்த நாய் கடி! திருப்பூரில் அம்பலமான பகீர் சம்பவம்!”
திருப்பூர் மாவட்டம், காங்கயம் தலைமை தபால் நிலையத்தின் கீழ் செயல்படும் வெள்ளக்கோவில் தபால் நிலையத்தில் பணியாற்றி வந்த தபால்காரர் செந்தில்குமார், கடந்த நான்கு ஆண்டுகளாக பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய ஆயிரக்கணக்கான தபால்களை விநியோகிக்காமல், தனது வீட்டில் ஏழு மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த…
