திருச்செந்தூர் ரகசிய ஆய்வில் கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்கள் – அமைச்சர் ரமேஷ் அதிரடி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், அண்மைக்காலமாக பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் புகார்கள் எழுந்து வந்தன. இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மேற்கொண்ட அதிரடி, ரகசிய ஆய்வு, தமிழக ஆன்மீக வட்டாரத்தில் பெரும்…
