திமுக Ex அமைச்சர்கள் என் லைனுக்கு வந்தார்கள்.. இபிஎஸின் போலி கடிதம்..! அம்பலப்படுத்திய சி.வி.சண்முகம்..!
தேர்தல் ரிசல்ட் வெளியான பிறகு, அ.தி.மு.க-வில், எடப்பாடி பழனிசாமிக்கும், சி.வி.சண்முக, எஸ்.பி.வேலுமணி தரப்புக்கும் இடையே நிலவி வந்த பனிப்போர் உக்கிரமாக வெடித்துள்ளது. இது குறித்துப் பேசிய சி.வி.சண்முகம்,…
