சசிகலாவின் இன்னொரு முகம்..! பொம்மலாட்ட ராஜதந்திரி..! சல்லி சல்லியாய் உடைந்த சீக்ரெட்..!
தமிழக சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப்பிறகு அதிமுகவில் மீண்டும் ஒரு பெரிய பிளவு ஏற்பட்டிருக்கிறது. சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தலைமையில் எடப்பாடிக்கு எதிராக திரண்டு ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களை அடுக்கி தடுக்கி விழுந்து கொண்டுள்ளனர். இது போன்ற நிகழ்வுகள் ஏற்கெனவே நடந்தவைதான்…
