“நெல்லையில் விடிந்ததும் அதிர்ச்சி: மக்கள் நடமாட்டம் மிகுந்த டவுன் பகுதியில் வாலிபர் கொடூரக் கொலை!
திருநெல்வேலியில் இன்று காலை பயங்கர சம்பவம் அரங்கேறியுள்ளது. டவுன் பகுதியில் வாலிபர் ஒருவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம், திருநெல்வேலி மாநகரம் முழுவதும் பரபரப்பையும் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார்…
