ரத்தக் கறையோடு கேட்கும் மக்களின் மரண ஓலம்: ஜோலார்பேட்டை விபத்தின் கோர முகம்..!
மகிழ்ச்சியாகத் தொடங்கிய ஒரு பயணம், சில நிமிடங்களில் ரத்த வெள்ளத்தில் முடிந்துபோகும் என்று அந்தப் பிஞ்சுக் குழந்தைகள் நினைத்திருக்க மாட்டார்கள். பள்ளி விடுமுறையில் சென்னையில் உள்ள தன் தந்தையைப் பார்த்துவிட்டு, ஊர் திருவிழாவிற்காக ஜோலார்பேட்டைக்கு வந்திறங்கிய மூன்று சிறு பிள்ளைகளுக்கு நேர்ந்திருக்கும்…
