“இரும்பு கடைன்னு நெனச்சாங்க.. ஆனா உள்ள ₹8 கோடி! பூட்டை உடைத்த அதிகாரிகள் பார்த்த ஷாக் காட்சி! “
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே, பழைய இரும்பு வியாபாரியின் வீட்டின் பூட்டை உடைத்து ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், ரூ.8 கோடி ரொக்கப் பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, வருமான வரித்துறை…
