“அவ எனக்கு மட்டும்தான் சொந்தம்!” – அடுத்தவன் பொண்டாட்டிக்கு போட்டாபோட்டி..! வேலூரில் பெயிண்டருக்கு நேர்ந்த ட்விஸ்ட்..!
வேலூர் மாவட்டம், சிறுகாஞ்சி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில், ஆண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோது, அந்த நபரின் கழுத்து அறுக்கப்பட்டிருந்ததுடன், உடல் முழுவதும் பலத்த காயங்கள்…
