“அதிகாலை 3 மணி மரணம்… போலீஸ் சொன்ன ‘திருட்டு’ கதை! மேலூரில் கொதித்தெழுந்த உறவினர்கள்!”
மதுரை மாவட்டம் மேலூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில், திருப்புவனத்தைச் சேர்ந்த சீமராஜா என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் சாலை விபத்து என போலீசார் தெரிவித்துள்ள நிலையில், காவல்துறையினரின் தாக்குதலால்தான் சீமராஜா உயிரிழந்தார் என்று…
