”சொந்த அத்தையா இப்படி செஞ்சாங்க?! சிறுமியை உயிரோடு கிணற்றில் வீசிய கொடூரம்… நெஞ்சை பதறவைக்கும் வாக்குமூலம்!”
ராமநாதபுரத்தில் பாட்டியுடன் தூங்கிக் கொண்டிருந்த சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், அவரது சொந்த அத்தையே கைது செய்யப்பட்டுள்ளார். குடும்பப் பொறாமை மற்றும் ஆத்திரத்தின் காரணமாக சிறுமியை…
