“வெற்றியை மட்டுமே கொண்டாடும் சமூகம்… மன அழுத்தத்தைப் பேசத் தவறுவது ஏன்? கல்வி அதிபரின் மரணம் உணர்த்தும் உண்மை!”
ஈரோடு மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்தவரும், திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் விவேகானந்தா மற்றும் கொங்கு கல்வி நிறுவனங்களின் உரிமையாளர், தாளாளர் மற்றும் பங்குதாரருமான சக்திவேல் (56), ஈரோட்டில் சரக்கு ரயில் முன் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சக்திவேல், திருப்பூர்…
