“நள்ளிரவில் விழுந்த அடி… பறிக்கப்பட்ட சாவி…” செங்கல்பட்டு கூர்நோக்கு மையத்தில் அரங்கேறிய சினிமா பாணி ஜெயில் பிரேக்!
செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் பழத்தோட்டம் பகுதியில், செங்கல்பட்டு–காஞ்சிபுரம் நெடுஞ்சாலையோரத்தில் அரசினர் சிறுவர் பாதுகாப்பு இல்லம் (கூர்நோக்கு மையம்) செயல்பட்டு வருகிறது. இங்கு, 18 வயதிற்குக் குறைவான வயதில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு, தற்போது 18 முதல் 21 வயதுக்குள் உள்ள இளைஞர்களுக்கு பேக்கரி…
